காவல் நிலையங்களில் வைத்து வழக்கு தொடர்பானவர்களிடம் விசாரிக்க கூடாது என்று டிஜிபி உத்தரவிட்டதால், கடலூர் காவல் நிலைய போலீசார் அங்குள்ள கோவில் ஒன்றில் வைத்து வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.
...
தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு இருப்பது தெரியவந்திருப்பதால் போதிய விழிப்புணர்வு அவசியம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்...
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ...
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று ...
மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை என்றும், தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதைப் புதிய கல்விக்கொள்கை ஊக்குவிப்பதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ப...
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தேனி, கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த...
சென்னை திருவொற்றியூரில் 5 வருடங்களாகக் காதலித்து திருமணம் செய்த மனைவி, ஐந்தே மாதத்தில் விவாகரத்து கேட்டதால் மிஸ்டர் தமிழ் நாடு ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த இளைஞர் விபரீத முடிவை தேடிக் கொண...