அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் சோதனை நடத்தி, தமிழக அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி ஆளுநர்...
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங...
3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப...
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உருவாகும் கூட்டணி பாண்டிச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
...
கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக ...
சென்னையில் பரவலாக பட்டாசு வெடிக்கத் துவங்கிய நிலையில், காற்று மாசுக் குறியீடு சராசரியாக 115ஆக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக பெருங்குடியில் 165ஆகவும் அரும்பாக்கத்தில் 136ஆகவும் பதிவாகியுள்ளது. பிற ப...
அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இருமடங்கு உயர்ந்துள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் ...