தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன் என சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வரவேற்பு ந...
தமிழ் திரையுலகம் தான் அடையாளம் கொடுத்தது என்பதால் தமது இறுதிச் சடங்கை சென்னையில் செய்ய வேண்டும் என்ற நடிகர் சரத் பாபுவின் கடைசி ஆசையை அவரது 12 சகோதர, சகோதரிகள் நிறைவேற்றி உள்ளனர்.
நடிகர் சரத் பாபு...
தஞ்சாவூர் அருகே மதுபானம் குடித்து இரண்டு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் பார்களை மூடும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி...
தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் நுகர்வு அதிகரித்துள்ள போதிலும் மின் விநியோகம் சீராக உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கோடை கால மின் தேவையை பூர்த்தி செய்வது குறித்து அதிக...
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய...
தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் வனசரகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் ...
தொழிற்சாலைகளில் எரிசாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணித்து, அவை விஷச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படாமல் இருப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்...