தமிழகத்தில் 4ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் 2,600 ஆண்டுகளுக்கு...
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வரும் நிலையில், புதிய பொறியியல் கல்லூரிகள் துவக்குவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
மடத்துக்குளம் சட்டமன்...
தருமபுர ஆதினம் பட்டினப் பிரவேச பல்லக்கு தூக்கும் நிகழ்வு தொடர்பாக அனைத்து மனமும் குளிரும் வகையில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்த...
வாழ்க்கை என்ற திரைப்படத்தில் வரும் 'அந்த காலத்தில் நான்...' என்ற வசனத்தைக்கூறி முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பதிலளித்தததால் பேரவையில் கலகலப்...
தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்குப் பட்டணப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக வரும் 22-ந் தேதிக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவெப்பார் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்....
திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் அறிக்கையின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையி...
4 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. காலை 10மணிக்கு அவை கூடியதும் முதலில் கேள்வி-பதில் நேரம் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை மற...