அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் உள்ள வால்மார்ட் ஷோரூமிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர், ரைபிள் துப்பாக்கியால் வாடிக்கையாளர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து போலீசார் வருவ...
தூத்துக்குடி மதுரா கோட்ஸ் மில்லில் பணிபுரிந்த ஓட்டுனர் ஒருவர் மிரட்டியதால் இளம் பெண் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் தனது சகோதரியை மிரட்டிய ஓட்டுனரிடம் குரலை மாற்றி பேசி அவனது குரூ...
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் விபத்தில் உயிரிழந்த மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு தாய்-மகள் தற்கொலை செய்து...
கரூர் வைசியா வங்கியில் பணிபுரிந்த பெண் மேலாளரை காரில் வைத்து குத்தி கொலை செய்து விட்டு, சாலையில் இறங்கி லாரி முன்னால் பாய்ந்து வங்கி அதிகாரி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...
குமரி மாவட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கைதான பேராசிரியர் பரமசிவத்திடம் போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கல்...
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கந்து வட்டி விவகாரம் தொடர்பாக பரோலில் வெளி வந்த ஆயுள் தண்டனை கைதி விடுத்த மிரட்டலுக்குப் பயந்து 3 பெண் குழந்தைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்து...
மதுரை அருகே கணவன் இறந்த துக்கத்தில் 5 மாத கர்ப்பிணி தனது 2 வயது மகளை கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் விவேக் அவருக்கு 2 வயது க...