நெல்லையில், கந்துவட்டி கொடுமை குறித்து காவல்துறையினரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, முதியவர் ஒருவர், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
80 வயதான ஆறுமுகம், ஓராண்டுக்கு ...
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதியில் தொழுகையின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், 32 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
காவலர் குடியிருப்பு அருகில் இருக்கும் அந்த மசூதியில...
சென்னையில் ரயில்முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாள...
கோவையில் 100 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைதான, தனியார் நிதி நிறுவன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
டிரீம் மேக்கர்ஸ் குளோபஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வ...
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே 2 பேர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சோழிப்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிக...
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே ஆன்லைன் ரம்மியை பதிவிறக்கம் செய்து விளையாடி, சிறுசிறு தொகையை வென்று வந்த இளைஞர், மேலும் பணம் வெல்லும் ஆசையில் பெரிய தொகையை வைத்து விளையாடி பணத்தை இழந்ததால், மனமு...
தம்பியை நன்றாக பார்த்துக்கொள், நன்றாக படிக்க வேண்டுமென, மகனுக்கு உருக்கமான வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு, சிவகங்கை அருகே, தாய் தற்கொலை செய்துகொண்டார்.
கருதப்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி தனது கணவன் பாண...