3621
சென்னையை அடுத்த ஆவடி பருத்திப்பட்டில், 6 வயது தங்கையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, கால்பந்து விளையாட சென்றதை பற்றி தாயார் கண்டித்ததை பொறுக்க முடியாமல் 10ஆம் வகுப்பு மாணவர், 14ஆவது மாடியில் இருந்து...

5360
சேலம் சங்ககிரி அருகே, திருமணத்திற்கு 4 நாட்களே இருந்த நிலையில், மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐவேலி ஊராட்சியை சேர்ந்த விக்னேஷிக்கும், ஏத்தாப்பூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் வரும் 25ம் ...

1811
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவனின் உடல்நிலை மோசமடைந்ததால் விரக்தியடைந்த மனைவி தனது 12 வயது மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது. ஆந்திர மாந...

2564
மாமியாருடன் ஏற்பட்ட தகராறின் போது தனது கணவன், தாய்க்கு ஆதரவாக பேசியதால் விரக்தி அடைந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்...

6376
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதை வீடியோ காலில் நேரடியாக பார்த்தாக கூறப்படும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் மருதூரைச் சேர்ந்த அர்...

3415
மதுரையில் மாவட்ட ஆட்சியர் வழங்கிய வேலையை செய்ய விடாமல் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகக் கூறி ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, மையிட்டான்பட்டி ஊராட்...

1094
கந்துவட்டி கேட்டு மிரட்டப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த நபர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வட்டிக...



BIG STORY