சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஸ்விக்கி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஊதிய நடைமுறையில், நாள்தோறும், வாரந்தோறும் என வழங்கப்படும் ஊக்கத்தொகை ...
நாளை அனைத்து ஊழியர்களும் தவறாமல் பணிக்கு வர வேண்டும் எனவும் பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதுடன், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்...
பிரிட்டனில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்,...
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ரயில்வே வேலை நிறுத்தத்தை இங்கிலாந்து அரசு சந்தித்து வருகிறது.
லண்டன் போன்ற நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள்,சுரங்க ரயில் நிலையங்கள் வழக்கமாக மக்கள் கடல் போல் ...
எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தென்கொரியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிப்பொருட்களின் விலையை குறைக்காத வரை போராட்டம் தொடரும் என்றும் அவர...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இயங்கி வரும் போர்டு தொழிற்சாலையில் ஊழியர்கள், தங்களது வேலையை உறுதிப்படுத்தக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமான இழப்பு காரணமாக தொழ...
கேரள மாநிலம் காசர்கோட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட கடைக்குச் சொந்தமான வேன் ஒன்றை மக்கள் தீ வைத்து எரித்த செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது.
செருவாத்துர்...