கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவில் பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின.
பேருந்து நிழற்குடை திறப்பதற்கு முன்பாக அப்பகுதியில் 15 அடி நீளமுள்ள அந்த இரண்டு பாம்புகளும் நடனமாடியதை பொதுமக்கள் ஆச்சர்ய...
ஒடிசா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு லாவகமாகப் பிடிக்கப்பட்டது.
புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்த பிமல் குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்ற போது...
கர்நாடக மாநிலத்தில் ராஜநாகத்தைப் பிடிக்கும்போது, தன்னை கடிக்க வந்த பாம்பிடம் இருந்து நூலிழையில் ஒருவர் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.
சிவ்மோகா என்ற இடத்தில் வனப்பகுதியில் மரத்தின் கீழ் பதுங்...
சென்னை பூந்தமல்லியில்,ஏ.சி இயந்திரத்திற்குள் இருந்து 6 அடி நீள நல்ல பாம்பு பிடிக்கப்பட்டது.
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இன்று ...
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் பாம்புகளை தன் மீது கடிக்க வைத்து வலியை அளவீடு செய்து வருகிறார்.
ஃபுளோரிடாவைச் சேர்ந்த டேவின் ஓரின் என்பவர் பாம்புகள் மீது அலாதி பிரியம் கொண்டவர். பாம்புகள் கடிக்கும் ப...
மியான்மரை சேர்ந்த புத்தமத துறவி ஒருவர், கொடிய பாம்புகளை மகன்களாகவும், மகள்களாகவும் பாவித்து வளர்க்கிறார்.
69 வயதான துறவி விலாதா, வீடுகள் உள்ளிட்ட இடங்களில் பிடிபடும் பைத்தான், வைபர், ...
உளுந்தூர்பேட்டை சாக்கில் வைக்கப்பட்டிருந்த மண்ணுளிப் பாம்பை பறிமுதல் செய்த வனத்துறையினர் காட்டில் விட்டனர்.
மண்புழு வகையைச் சேர்ந்த மண்ணுளி பாம்புகளை வீட்டில் வளர்த்தால் வாஸ்து சாஸ்திர...