காரைக்குடி அருகே வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை, பாம்பு கடித்த நிலையில் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் சிறுமி உடலில் விஷம் ஏறி பரிதாபமாக பலியானதாக உறவ...
கொடிய விஷமுடைய நாகப்பாம்பை ஒரு மனிதன் பாத்ரூமில் குளிப்பாட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று கூறப்படும் நிலையில் அதிக விஷத்தன்மை கொண்ட கோப்ராவிற்...
பரிகாரம் தேடிய நபருக்கு ஜோசியர் சொன்னதை நம்பி பாம்பிடம் நாக்கை நீட்டி பாம்புக்கடி வாங்கிய விவசாயி..!
ஈரோடு அருகே பாம்பு தன்னை கடிப்பது போல் கனவு கண்டதால், ஜோசியர் கூறியபடி, கண்ணாடி விரியன் பாம்பு முன்பாக நாக்கை நீட்டி, பரிகாரம் தேடிய விவசாயியின் நாக்கில் பாம்பு கடித்து விட்டது.
கோபிசெட்டிப்பாளைய...
படையை நடுங்கச் செய்யும் பாம்பிற்கும் நட்பு, பிரிவின் வலி உண்டு.
சேலம் காடையாம்பட்டியில் விவசாயி பிரபாகரன் தனது பூந்தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது குழாயில் இருந்த இரண்டு பாம்புகள் பண்ணைக்...
ஈரோடு மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது ஏறி பயமுறுத்திய நல்லபாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரியாநர் நகர் அடுக்குமாடி குடியிருப்புப் பக...
வந்தவாசி அருகே 15 நாட்களாக ஒரே இடத்தில் இருக்கும் நல்லப்பாம்பை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்த்து வழிபாடு செய்து வருகின்றனர்.
தாடிநொளம்பை கிராமத்தில் உள்ள வல்லம் சித்தேரிப் பகுதியில் கூலித் தொழிலாள...
ஈரோடு அருகே மளிகைக்கடை பிரிட்ஜின் பக்கவாட்டு பகுதியில் மறைந்திருந்த சுமார் 7 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது.
கேகே நகர் பகுதியில் உள்ள கணேஷ் மளிகைக் கடையில் திடீரென பாம்பு புகுந்துள்ள...