திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்து ஏரியில் இருந்து பகல் இரவு நேரங்களில் தங்குதடையின்றி வண்டல் மணலை திருடி செல்வதாக புகார் எழுந்துள்ளது.
அரும்பாக்கம் பெரிய ஏரியில் உரிய அனுமதி பெறாமல...
கடலூரில் மணல் கொள்ளை குறித்து தகவல் அளித்த நபரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.மரூர் கிராமத்தில் தொடர்ச்சியாக ...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பல ஏக்கர் பரப்பிலுள்ள செம்மண் தேரியில் கிராவல் எடுப்பதாக கூறி தாதுக்கள் நிறைந்த தேரி மண் கடத்திய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் குதித்ததால் ...
திருச்செந்தூர் அருகே பல ஏக்கர் பரப்பிலுள்ள செம்மண் தேரியில் அரசு அனுமதியின்றி ஏராளமான பனைமரங்களை அழித்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்க...
சிவகங்கை மாவட்டம் பெரும்பச்சேரியில், சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த வி.ஏ.ஓ தாக்கப்பட்டார்.
பெரும்பச்சேரி, வைகை ஆற்று பகுதியில், இளமனூரைச் சேர்ந...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிக் கொண்டு, தப்ப முயன்ற டிராக்டரை போலீஸ் டி.எஸ்.பி விரட்டிப்பிடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதிகளில்...
மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 3 ஆயிரத்து 553 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சட்ட விரோதமாக சவுடு மணல் அள்ளப்படுவதை தடுக்கக் ...