ராசிபுரம் பேருந்துநிலையத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, தடைசெய்யப்பட்ட பைப் ஹாரன்களைப் பயன்படுத்துவதால் பேருந்துகளில் பிரேக் செயல் இழக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்ததுட...
ராசிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்குவாகனம் மோதிய விபத்தில், கால்துண்டித்த நிலையில் உயிருக்குப் போராடிய கூலித் தொழிலாளி ராஜேந்திரனை அவ்வழியாக வந்த திமுகவைச் சேர்ந்த பட்டணம் பேரூராட்சி துணைத் ...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரை கட்டையால் தாக்கி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான சு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக குற்றச்சாட்டின் கீழ் கிராவல் மண், கிரானைட் கனிம வளங்கள் ஆகியவற்றை கடத்திச் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
கோம்பைகாட்டில் ...
விவசாயிகளிடம் இருந்து கையக்கப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய வி...
ராசிபுரம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவுக் காவலாளி கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈச்சம்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டு உள்ள மரவள்ளி பயிர்களை அதிகமாக தாக்கி வரும் மாவுப்பூச்சி மற்றும் செம்பேன் பூச்சிகளை கட்டுபடுத்துவது குறித்து தோட்டக்கலைதுறை அதி...