இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு, ராமநாதபுரம் மண்டபம் பகுதி கடலில் வீசப்பட்டதாக கூறப்படும் தங்கக்கட்டிகளை, அதிநவீன கருவிகளை கொண்டு, இந்திய கடலோர காவல்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மன்னார...
பருவமழை பொய்த்து போனதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 84 ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகின.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்தஅக்டோபர் 29-ந்தேதி தொடங்கியது.இதனை நம்பி ர...
ராமேஸ்வரத்தில், காலை முதல் மழை பெய்துவந்தாலும், பாம்பன் தூக்கு பாலம் வழியாக விசைப்படகுகள் செல்வதை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்தனர்.
கேரளாவில் மீன்பிடி காலம் நிறைவடைந்ததை அடுத்து நாகப்பட்டின...
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவக்கூடும் என்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பலமுறை வேலை கேட்டும் தராததால், பங்க் மீது, பெட்ரோல் குண்டு வீசிய நபர் சிசிடிவி காட்சிகளின் மூலம் கைது செய்யப்பட்டார்.
கடந்த 28-ஆம் ...
ராமநாதபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் இருந்து இரண்டு வயது சிறுவனை கடத்த முயன்றதாக பிடிபட்ட மூதாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
புதிய பேருந்து நிலையம் அருகே...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தனியார் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தும், படியில் தொங்கியபடியும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல போத...