திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், நெல்லின் ஈரப்பத அளவு அதிகமாக இருந்ததால் கொள்முதல் செய்ய மறுத்த ஊழியரை, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஒருமையில் பேசி தாக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசா...
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேற்றிரவு பெய்த திடீர் மழையால் விளைநிலங்களில் மழை நீர் தேங்கி பயிர்கள் சாய்ந்துள்ளன.
கொட்டாரம் கிராமத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த நிலையில், அறுவடைக...
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் விட்டுவிட்டு பெய்த மழையால் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்ததோடு, அறுவடை பணியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பெ...
விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது தொடர்பாக அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் இருதரப்பு மோதலாக உருவானது.
ஊரல் கிராமத்தில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நி...
நாகை மாவட்டத்தில் 64 ஆயிரம் ஹெக்டர் சம்பா பயிர்கள், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தலைஞாயிறு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 3 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வை தொடங்கியுள்ளனர்.
சென...
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கொட்டித் தீர்த்த அதி கனமழையால், விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
கிழக்கு பொலியாவில் பெய்த கனமழையால், 30 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் ம...
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ள நிலையில், நாள்தோறும் குறைந்தபட்சம் 2000 மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் அன்...