RECENT NEWS
1273
தமிழகத்தில் தற்போது 19,387 மெகாவாட் மின்சாரம் வினியோகிக்கப்படுவதற்கு அதிமுக ஆட்சியில் மின்பாதை அமைத்ததே காரணம் என்று முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி கூறினார். நாமக்கல்லில் பேட்டியளித்த அவர், அதிமுக...

3522
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் செல்போன் டவருக்கு மின் இணைப்பு கொடுக்க வந்த இளைஞர்களை பேட்டரி திருடர்கள் என நினைத்து போலீசார் தாக்கினர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுகோம்பையை சேர்ந்த ...

1068
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்திலுள்ள வெல்ல உற்பத்தி ஆலையில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர். இருவேறு சமூகங்களுக்கு இடையிலான பிரச்ச...

1152
பெயின்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னரை குடித்ததால் நாமக்கல் அருகே 3 வயது குழந்தை உயிரிழந்தார். கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த கேசவன், தனது இருசக்கர வாகனத்திற்கு பெயின்ட் அடிப்பதற்காக, பெயின்ட் ...

2334
பரமத்திவேலூரை அடுத்துள்ள கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்ததாக பள்ளி ஆசிரியரை பெற்றோர்கள் அடிக்க பாய்ந்ததால், அவரை வகுப்பறையில் வைத்து பூட்டும் நிலை ஏற்பட்டது. மாணவிகளி...

1539
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் பன்றி உயிரிழந்ததை தொடர்ந்து பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் அழிக்கப்பட்டன. கல்லாங்குளம் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவரின் பண்ணைய...

1557
நாமக்கல் அருகே செங்கல் தொழிற்சாலைக்குள் இரும்புகேட்டை இடித்து தள்ளி தெலுங்கு சினிமா பாணியில் காருடன் புகுந்த அரசியல் கட்சி பிரமுகர், தனக்கு கடன் தரவேண்டிய தொழிலாளியை அவரது மனைவி குழந்தைகள் முன்பு அ...