நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷாகில் ஆகியோர் தொடர்புடைய இருவரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்தனர்.
மும்பை கோரிகான் பகுதியில் அரிப் அபுபக்கர் ஷேக் மற்றும் ஷபீர் அபுபக்கர் ஆகியோர் தொ...
மும்பையில் தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளின் இடங்கள், அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.
ஹவாலா பணப் பரிமாற்றத் தரகர்கள், போதைப் பொருள் கடத...
மனித உரிமை மீறல்களின் மிகப்பெரிய வடிவம் தான் பயங்கரவாதம் என்றும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, அச்சுறுத்தலை வேரறுக்க வேண்டியது அவசியம் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய பு...
அஸ்ஸாம் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை குறி வைத்து 17 இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதில் தலைமறைவாக இருந்த பெண் நக்சலைட் ரீமா ஓராங் உள்ளிட்ட சிலர் ...
ரோஹிங்கியா அகதிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்து, போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவுக்குள் குடியேற உதவியாக, அசாமைச் சேர்ந்த நபர் உட்பட 6 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
பௌத்தர்களுக்கும் - இஸ்ல...
காரைக்காலில் முஸ்லீம் ஜமாத் ஒருங்கிணைப்பாளர் வீட்டில் சோதனை நடத்திய தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்தில் இருந்து வந்த தேசியப் ப...
தஞ்சாவூரில் கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த மூவரின் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்து மதத்தைப் பற்றிச் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களைப் பரப்பியதாகக் க...