போலி அடையாள அட்டை தயாரித்து வடமாநிலத்தவர் போர்வையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நுழைந்துள்ள வங்கதேசத்தினர் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசம்,...
பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் 8 இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ...
காலிஸ்தான் பயங்கரவாதிகள் 19 பேரின் பட்டியலைத் தயாரித்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
காலிஸ்தான் தலைவர்கள் படகுகள், திரைப்படங்கள் உள்ளிட்ட ...
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழ்நாடு மற்றும் தெலங்கானாவில் 31 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவையில் 22 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும், கடையநல்லூரில் ஒ...
நடிகை வரலட்சுமியிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு உதவியாளராக இருந்த நபர் போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் அரசுக்கு உதவ தயாராக இருப...
இங்கிலாந்தில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 31 இடங்களில் சோதனை நடத்தினர்.
லண்டன் தாக்குதலின் பின்னணியில் உள்ள சதித் திட்டத்தை...
கேரளாவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், தடை செய்யப்பட்டுள்ள Popular front of India இயக்கத்தின் The Green Valley Academy என்ற மிகப்பெரிய உடற்பயிற்சி...