ஜம்மு காஷ்மீரில் குப்வாராவில் ராணுவத்தின் நடமாட்டத்தைக் கண்காணித்து உளவு பார்த்த ஜெய்ஷே முகமது இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவ...
ஜம்மு காஷ்மீரில் 7 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபோரா, அனந்த்நாக், ஷோபியான், பூஞ்ச், குப்வாரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 இடங்...
கோவையில் கடந்த ஆண்டு கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்த கார்வெடிப்பில் உயிரிழந்த மூபின் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்த 190 கிலோ வெடிபொருட்களை வாங்கியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதுகுறித்த குற்றப்...
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.
பயங்கரவாதம், போதைப்பொருள்...
காஷ்மீரில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 3 பேரின் சொத்துக்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதின், ஜெய்ஷ் இ முகமது உள...
சென்னையில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி 10 லட்ச ரூபாய் மோசடி செய்த போலி என்.ஐ.ஏ. அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ராமாபுரத்தை சேர்ந்த விஜயகுமார், கட்டிடத்திற்கு பட்டி பார்க்கும் ...
மேற்குவங்க மாநிலத்தில் ராமநவமியன்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை தேசிய புலானய்வு அமைப்பு விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹவுரா மாவட்டத்தின் கஸிபாரா பகுதியில்...