கர்நாடக மாநிலம் மைசூருவில் தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுவது போல் நாடகமாடி பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
மைசூரு நகரிலுள்ள மண்டபம் ஒன்றில் மந்திரங்களை ஓதி முடித்து புரோகிதர் தாலியை ம...
தெலங்கானா மாநிலம் ஐதரபாத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
கொல்சாவாடி என்ற பகுதியைச் சேர்ந்த நீரஜ் பன்வர் என்ற அந்த இளைஞரும் அதே பகுதியைச...
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் மகளின் மாமியாரை வெட்டி கொலை செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.
கிழக்கு அபிராமம் கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின...
கர்நாடகத்தின் தார்வாடு மாவட்டத்தில் நேற்றிரவு சாலையோர மரத்தின் மீது வாகனம் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு ஒரு வாகனத்தில் 21 பேர் வீடு திர...
தெலுங்கானாவில் திருமண நிகழ்ச்சியில் மணமகன் உடன் மகிழ்ச்சியுடன் நடனமாடிய மணப்பெண், திருமணம் முடிந்தபெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மெஹபூப் ந...
அமெரிக்காவில் சாகசக் கலைகளில் ஈடுபடும் காதல் ஜோடி ஒன்று தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த எண்ணி, உடலில் தீ வைத்து பங்கேற்றனர்.
சாகசக் கலைஞர்களான கேப் ஜெசாப் - ஆம்பிர் பாம்பிர் காதல் ஜோடி தங்க...
மதுரையில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண், சொத்துக்காக காதல் கணவனுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்து வீட்டில் இருந்து நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை த...