மேட்ரிமோனியல் மூலம் தன்னை சிங்கிள் எனக்கூறி, 80 சவரன் நகைகளை வரதட்சணையாகப் பெற்று தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய துபாய் ரிட்டன் மாப்பிள்ளை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 4 வதாக ...
கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த தனது மகளை காதல் வலையில் வீழ்த்தி , எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட இளைஞரை, மாணவியின் தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அர...
கள்ளக்குறிச்சி அருகே தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக, உயிரிழந்த தந்தையின் கால்களுக்கு பாதபூஜை செய்த இளைஞர், இரு வீட்டார் சம்மதத்துடன் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார். ஊரார் வாழ்த்துக்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையத்தில், 81 ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்...
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிகாடு கிராமத்தில் காதல் திருமணம் செய்து வைத்த குடும்பத்தினரையும், திருமணத்தில் பங்கேற்ற உறவினர்களையும் ஊரை விட்டு தள்ளி வைத்ததால், ஊரார் காலில் விழுந்து கு...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவியவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், 504 கிடாய், குத்துவிளக்கு உட்பட பலவற்றை கிராம மக்கள் சீராக வழங்கினர்.
எஸ்.புதூர் ஒன...
ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் இளைஞர் ஒருவர், தனது திருமணத்தையொட்டி ஜல்லிக்கட்டு காளைகளை வரிசையாக நிறுத்தி கண்காட்சியை நடத்தினார். திருமணம் முடிந்த கையோடு மணமகளுக்கு பீதியை கிளப்பிய பி.வி.எஸ் கருப்பு...