சேலத்தில், மகள் காதல் திருமணம் செய்துக் கொண்டதற்கு அண்ணியே காரணமென நினைத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சலூன்கடை தொழிலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
அன்னதானப்பட்டியைச் சேர்ந்த கருணாநிதியின்...
காரைக்காலை சேர்ந்த இளைஞரை முகநூல் மூலம் 6 வருடமாக காதலித்து, வீட்டை விட்டு வெளியேறிய சென்னை தொழில் அதிபர் மகள் ஒருவர், காதலன் கட்டிய தாலி போதும் என்று தான் அணிந்திருந்த தங்க நகைகளை எல்ல...
கடலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவரை 2 வருடமாக காதலிப்பதாகக் கூறி ஊர் சுற்றி விட்டு, காதலை முறித்துக் கொண்டு கழற்றிவிட்ட இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் போக்சோ வழக்கிற்கு பயந்து காதலிய...
ஆந்திராவில், காதல் திருமணம் செய்த மனைவி, விவாகரத்து கோரியதால் கொலை செய்யப்பட்டார்.
கிழக்குக் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சத்யராணி என்ற அவர், அதே பகுதியைச் சேர்ந்த ராம்பாபு என்பவரை இரண்டு ஆண்டுகள...
கோவையில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இருதயம் தானமாக கிடைத்ததால், சாகும் தருவாயில் இருந்து மீண்டு காதலியை திருமணம் செய்த கடலூர் இளைஞர், தற்போது மனைவி குழந்தைகளுடன் நலமுடன் இருப்பதாக கூறி உடல் உறுப்பு தா...
கேரளாவில், திருமணமாகி 5 நாட்களில் விருந்திற்காக உறவினர் வீட்டிற்குச் சென்ற புதுமண தம்பதியர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்திக், நவ்பி தம்பதி விருந்துக்காக திர...
புதுச்சேரியில் திருமணமாகி 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்று கணவன் தாக்கியதால் மனம் உடைந்த பெண் ஒருவர், கணவன் வீட்டில் தனக்கு நடந்த கொடுமைகளை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வைத்து விட்டு உயிரை மாய்...