சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே லாரி ஓட்டுநரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசி சென்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாரமங்கலம் சீரங்கனூர் மாட்டுக்காரன் வளவு பகுதியை சேர்ந்த லா...
தென்கொரியாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
தென்கொரியாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஸ்டீல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சங்கங்களை சேர்ந்த...
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் டிராக்டர் ஓட்டுனரை, மறித்து அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
கம்பம் கூடலூரில் இருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்றபோது, அதை டிராக்டர் ஒன்...
ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் அருகே காட்டு யானை தாக்கியதில் லாரி டிரைவர் உயிரிழந்தார்.
அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை கோவில் வளாகத்தில் உலவிக் கொண்டிருந்தது. அங்கிருந்த ...
கேரள மாநிலம் திருச்சூரில், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால், 60 வயது நபர் ஒருவர் இருசக்கர வாகனத்துடன் லாரிக்கு அடியில் சிக்கி சாலையில் இழுத்து செல்லப்பட்டார்.
எடமுட்டம் பகுதியில் அரசுப்பேருந்துக்கு ப...
சென்னை அடுத்த செங்குன்றத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஏற்றி இருவரை கொலை செய்த வட மாநில லாரி டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.
வடபெரும்பாக்கத்தில் லாரி பார்க்கிங் யார்டு அருகே கமலக்கண...
சென்னை அடுத்த தாம்பரத்தில் குடும்ப தகராறு காரணமாக லாரி டிரைவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அச்சம்பவம் தொடர்பான சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருநீர்மலை ரோடு அம்...