திட்டமிட்டபடி, வரும் 9ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் கொண்டலாம்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்...
பல்லாவரத்தில் கார் மீது உரசிய லாரியை மறித்து நியாயம் கேட்ட மருத்துவரையும் அவரது மனைவியும் தாக்கி செல்போனை பறித்ததாக லாரி ஓட்டுனர் மற்றும் அவரது கூட்டாளியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ...
புதுச்சேரியில் துக்க வீட்டில் வாணவெடி விட்டதில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் லாரி டிரைவர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.
முதலியார்பேட்டையைச் சேர்ந்த ராஜ் என்பவர் தேங்காய் திட்ட...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே லாரி ஓட்டுநரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசி சென்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாரமங்கலம் சீரங்கனூர் மாட்டுக்காரன் வளவு பகுதியை சேர்ந்த லா...
தென்கொரியாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
தென்கொரியாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஸ்டீல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சங்கங்களை சேர்ந்த...
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் டிராக்டர் ஓட்டுனரை, மறித்து அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
கம்பம் கூடலூரில் இருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்றபோது, அதை டிராக்டர் ஒன்...
ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் அருகே காட்டு யானை தாக்கியதில் லாரி டிரைவர் உயிரிழந்தார்.
அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை கோவில் வளாகத்தில் உலவிக் கொண்டிருந்தது. அங்கிருந்த ...