திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள உணவுக்கூடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோவுக்கும் அதிகமான கெட்டுப்போன இறைச்சி மற்றும் உணவுப் பொருட்கள் ரசாயனம் ஊற்றி அழிக்கப்பட்டன.
மூஞ்சிக்கல்,...
கொடைக்கானல் ஏரிச்சாலையில் காட்டு மாடு ஒன்று கன்றுடன் சுற்றியதால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஏரிச்சாலையில் இரண்டு காட்டு மாடுகள் சுற்றி வந்ததால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அச்ச...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே சாலையில் காரை திருப்ப முயற்சி செய்த மெக்கானிக்கின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற வாகனம் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது....
சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த இடத்தில் தங்கும் விடுதியில் தனியாக இருந்த வழக்கறிஞரின் மனைவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அளிக்கபட்ட புகாரில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தல...
நிழல் இல்லாத நாள் நிகழ்வு கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சில நிமிடங்கள் மட்டுமே தெளிவாக காணப்பட்டது. ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் நிகழக்கூடிய நிழல் இல்லாத நாள் இன்று கொடைக்கானலில் தென்பட்டது.
...
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கீழ்பூமி புல்வெளிப் பகுதிகளில் பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போன்று ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
பகல் நேரங்களில் கடும் வ...
கொடைக்கானலில் இளைஞர்களுக்கு போதைக் காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த 5பேர் பூண்டி கிராம வனப்பகுதி அருகில் உள...