976
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வரும் 20-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்துள்ளார். ஜாமீன் மனு தொடர்பான விசாரணையில் செந்தில் பாலாஜி தரப...

1862
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்ததாகவும், 253 பேர் டெங்கு பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத...

3298
அரசியலில் தான் உயர்ந்த லட்சியத்தை தூக்கிக் கொண்டு  களத்திற்கு வருவதாகவும், தன்னை எதிர்க்க 2 லட்சுமிகளை தூக்கிக் கொண்டு வந்து சண்டையிடுவது எப்படி சரியாக இருக்கும் ? என்று கேள்வி எழுப்பி உள்ள சீ...

1204
கென்யாவில் விலைவாசி உயர்வு மற்றும் வரியேற்றத்தைக் கண்டித்து தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்ததையடுத்து, பெரும்பாலான ...

1236
கென்யாவில் கண்டெய்னர் லாரி ஒன்று பல்வேறு வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 48பேர் உயிரிழந்தனர். வேகமாக வந்த அந்த லாரி திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி மினிபஸ்கள்,...

2290
சென்னை ஆதம்பாக்கத்தில் பழிக்குப்பழியாக ஒருவரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் 15 வயதான தனது மகனுடன் உறவினர...

1161
கென்யாவில் தன்னைப் பின்பற்றியவர்களை மொத்தமாக உயிரிழக்க வைக்க காரணமாக இருந்ததாக மற்றுமொரு மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நாட்டின் தென்கிழக்கு நகரமாகிய மாவுவெனி என்ற இடத்தைச் சேர்ந்த மதபோதகர...



BIG STORY