நீட் தேர்வு விஷயத்தில் தெருவில் இறங்கி போராடாமல் உச்ச நீதிமன்றத்தில் சென்று நியாயத்தைப் பெற்றுக் கொள்ளலாம் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்...
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள BCCL நிறுவனத்தின் திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அ...
ஜார்கண்ட் மாநிலத்தில் 550கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிகப் பெரிய உயர்நீதிமன்றத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று திறந்து வைக்கிறார்.
ராஞ்சி அடுத்த துர்வாவில் 165 ஏக்கர...
ஜார்கண்ட் மாநிலத்தில் மதக்கொடி எரிக்கப்பட்டதால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.
ஜாம்ஷெட்பூரில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் ஒரு பிரிவினரின் மதக்கொடி எரிக்கப்பட்டதாக இரு தரப்பினரிட...
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
புலம்பெயர் தொழி...
ஜார்கண்ட் ஆளுநராக, தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார்.
பாஜக மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனை, கடந்த 12-ஆம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநராக, குடியரசுத்தலைவர் நியமித்தார்.
இதனை...
சனிக்கிழமை, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக-வில் தான் வகித்த அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார்.
சென்னை பாஜக அலுவலகத்திலுள்ள பாரத மாதா சிலைக்கு மரியாதை ...