தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
புலம்பெயர் தொழி...
ஜார்கண்ட் ஆளுநராக, தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார்.
பாஜக மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனை, கடந்த 12-ஆம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநராக, குடியரசுத்தலைவர் நியமித்தார்.
இதனை...
சனிக்கிழமை, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக-வில் தான் வகித்த அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார்.
சென்னை பாஜக அலுவலகத்திலுள்ள பாரத மாதா சிலைக்கு மரியாதை ...
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக, தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்து, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
புதிய ஆளுநர்களை நியமித்தும், இடமாற்றம் செ...
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
ஆசிர்வாத் டவர் என்ற அக்கட்டிடத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக பரவிய தீயை ...
ஜார்க்கண்டில் உள்ள ஜெயின் புனித தலமான சிக்கர்ஜி-யை, சுற்றுலா தளமாக மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்ததைக் கண்டித்து, சென்னையில் ஜெயின் சமூகத்தினர் பேரணி நடத்தினர்.
ஜார்க்கண்ட் அரசின் முடிவை எதிர்த்...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஜெய்மங்கலாவில் உள்ள காங்கிரஸ் எம்.எல்,ஏ. குமாரின் வீடு...