சென்னை எம்.கே.பி. நகரில் உரிய ஆவணங்களின்றி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகையை இடுப்பில் கட்டி வந்த நபர் போலீசாரிடம் சிக்கினார்.
எம்.கே.பி. நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆட...
விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை காவல்துறை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும்,...
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே, காரின் டிரைவர் சீட்டில் சீட் பெல்ட் அணிந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.
நத்தம் பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரின் வீட்டருகே நிறுத்தப்பட்ட காரில் ப...
உத்தரப்பிரதேசத்தில் 5 முறை எம்.எல்.ஏ மற்றும் எம்.பியாக இருந்ததோடு, தாதாவாகவும் வலம் வந்த ஆதிக் அகமதுவையும் அவரது சகோதரையும் செய்தியாளர்கள் வேடத்தில் சென்று சுட்டுக் கொன்ற கொலையாளிகள் மூவரின் பின்னண...
உத்திரப் பிரதேசத்திலுள்ள தாதாக்கள் மத்தியில் பிரபலமாவதற்காகவே ஆதிக் அகமதுவையும் அவனது சகோதரன் அஷ்ரப் அகமதுவையும் சுட்டுக் கொன்றதாக கைதான கொலையாளிகள் 3 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
லவ்லேஷ் திவ...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் அரசு காப்பகத்தில் இருந்து ஆறு சிறுமிகள் தப்பியோடியது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிள்ளையார்பாளையத்தில் ...
பெரியவர்கள் மட்டுமே பார்க்க உகந்த படமாக சான்றளிக்கப்பட்ட விடுதலை படம் பார்க்க குழந்தைகளை அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வ...