நீலகிரி மாவட்டத்தில் 35 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜோசப் ஹூவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் குறித்த...
நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரான திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, விசாரணையில் இருந்து பாதியிலேயே கோபத்துடன் வெளியேறினார்.
மக்களவையில் அதானி குறித்து கேள்வி கேட...
நாடாளுமன்ற இணையதளத்துக்கான தனது பிரத்யேக லாகின் ஐ.டி.யின் கடவுச் சொல்லை, துபாய் தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தானியுடன் பகிர்ந்து கொண்ட விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, நாட...
டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக தனக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மன், சட்டவிரோதமானதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பா....
சென்னை எம்.கே.பி. நகரில் உரிய ஆவணங்களின்றி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகையை இடுப்பில் கட்டி வந்த நபர் போலீசாரிடம் சிக்கினார்.
எம்.கே.பி. நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆட...
விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை காவல்துறை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும்,...
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே, காரின் டிரைவர் சீட்டில் சீட் பெல்ட் அணிந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.
நத்தம் பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரின் வீட்டருகே நிறுத்தப்பட்ட காரில் ப...