நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் சக பயணி மீது மதுபோதையில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் இந்திய மாணவருக்கு தங்கள் விமானங்களில் பயணம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தடை விதித...
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் இனவெறி காரணமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் உடலில் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் உள்ளதாக, அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிட்னியில் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத...
உக்ரைனில் இருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய இந்திய மாணவர்கள், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ரஷ்ய தூதரகத்தின் உயர் அதிகாரி ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார்.
கே...
கனடாவில் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர், டொரண்டோவில் உள்ள கல்ல...
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவம் பயின்று வரும் 23 ஆயிரம் இந்திய மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகி உள்ளது.
சீனாவில் தற்போது மேலும் கொரோனா அலை கோரமாக வீசத் தொடங்...
கனடா ஆண்டாரியோ மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்ததாக கனடாவுக்கானஇந்திய தூதர் அஜெய் பிசாரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தி...
உக்ரைன் ராணுவம் 3 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்து அவர்களை வெளியேற விடாமல் தடுத்ததற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
நேற்று தொ...