சென்னை - மைசூரு இடையே நவம்பர் 10ஆம் தேதியன்று 5ஆவது வந்தே பாரத் ரயிலின் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 18...
புதிய ரயில்வே அட்டவணைப்படி 500 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகபடுத்தபட்டுள்ளதாகவும், அனைத்து ரயில்களின் வேகமும் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
2022 - 2023 -ஆம்...
ரயில்களை கண்காணிக்க புதிய தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,ரயில் நிலையங்களில் ரயில்களின் வருகை, புறப்பாடு, வழித்தடம் ...
இந்திய ரயில்வேயின், டிக்கெட் வழங்கும் பிரிவான ஐஆர்சிடிசியின் டிஜிட்டல் தரவுகளை பணமாக்குவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு அளிக்கப்படும் என வெளியான தகவ...
மூத்த குடிமக்களுக்கு வழங்கி வந்த டிக்கெட் சலுகையை நிறுத்தியதன் மூலம் இந்திய ரயில்வே, ஆயிரத்து 500 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக ஈட்டியது.
கொரோனாவால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகெட்ட கடந்த 2020ஆம் ஆண...
இந்திய ரயில்வே முதன்முறையாக இரண்டடுக்குச் சரக்குப் பெட்டகங்களைப் பொருத்திச் சரக்கு ரயிலை மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் இயக்கிச் சாதனை படைத்துள்ளது.
டெல்லி - மும்பை இடையே சரக்கு ரயில் போக்குவர...
இம்மாதம் 25-ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஓடும் பல ரயில்களில் முன் பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் ...