விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மலைவாழ் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில், அந்த பெண்ணை அவருடைய கணவரே கொலை செய்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
...
சென்னை விருகம்பாக்கத்தில் தினமும் குடித்து விட்டு வந்து அட்டகாசம் செய்த கணவனுக்கு சூடு வைத்தும் கேட்காததால், குத்திக் கொலை செய்துவிட்டு தவறி விழுந்து விட்டதாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர...
புற்றுநோயால் பிரிந்த மனைவியின் உயிர்.. துக்கம் தாளாமல் மாரடைப்பு ஏற்பட்டு கணவருக்கு நேர்ந்த சோகம்..!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்த துக்கம் தாளாமல், கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
அயனாவரத்தைச் சேர்ந்த அன்னம்மா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ந...
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே, மாந்திரீகம் என்ற பெயரில், மனைவியை கட்டி வைத்து வாளால் தாக்கி சித்ரவதை செய்து வந்த கணவன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலப்புழா புதுவச்சால்தரை பகுதியை சேர்ந...
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், போலி முன் ஜாமீன் ஆணையை சமர்பித்த திமுக பெண் கவுன்சிலரையும், அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.
தொழிலதிபரை கடத்தி நிலத்தை அபகரித்ததாகக் கூறப்படும் வழக்கில், ச...
ஏழு கொலை வழக்குகளில் தொடர்புடைய காதலனின் பேச்சைக் கேட்டு, சாப்பாட்டில் விஷம் வைத்து கணவனைக் கொலை செய்த பெண், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
...
டெல்லியில் ஷ்ரதா வாக்கர் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தைப்போல், பெண் ஒருவர் மகனுடன் சேர்ந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி வீசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்...