அமெரிக்காவின் சிகாகோ அருகே ரோமியோவில்லி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன், மனைவி, 2 குழந்தைகள் மற்றும் அவர்களது 3 நாய்கள் சுட்டுக்கொல்லப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோமியோவில்லி போலீசாரால் உ...
முறைதவறிய காதலுக்காக கணவன் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்து ,சடலத்தை குடி நீர் கிணற்றில் வீசிய மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த நிலையில் ஜெயிலுக்கு செல்ல மறுத்து அந்த பெண் நீதிமன்றத்...
புதுச்சேரியில் மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை புடவையால் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு புடவை பீரோவில் மாட்டி கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
அனந...
மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொன்று செப்டிக் டேங்கிற்குள் சடலத்தை மறைத்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு கையில் கட்டியிருந்த சிகப்பு கயிறு மூலமாக துப்பு துலக்கி மனைவியை, போலீஸார் கைது செய்தனர்.
ச...
உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர் ஒருவரை கொலைசெய்ததாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
61 வயதாக ரேணு சின்கா தனது கணவரான அஜய்நாத் சின்காவுடன் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வந்துள்ளார...
பாசன வாய்க்காலில் விழுந்து மூழ்கிய காரில் இருந்து கணவன் - மனைவி இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரியும் ரமேஷ், மனைவியுடன் நாகர்கோயிலில்...
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திருமணம் முடிந்த 25 நாட்களில் தவிக்க விட்டு ஓடிய, போலீஸ்கார கணவரின் வீட்டின் முன்பு மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தனது புகார் மீது நடவடிக்கை எடு...