உத்தர்காசி சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க எலித் துளை தொழில்நுட்பம் என்ற பழைய முறையை பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, மெட்றாஸ் சாப்பர்ஸ் எனப்படும் ராணுவ பொறியாளர்க...
ஓசோனினில் ஏற்பட்டுள்ள ஓட்டை அடுத்த 50 ஆண்டுகளில் மூடப்படும் என்று அமெரிக்காவில் உள்ள தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கணித்துள்ளது.
வானிலை மாற்றம், மனிதனால் உருவாக்கப்பட்ட ரசாயனங்களால் ஒ...
20 ஆண்டுகளுக்கும் மேலாக அமேசான் காடுகளில் வாழ்ந்த பழங்குடியினத்தின் கடைசி நபராக கருதப்பட்ட அடையாளம் தெரியாத பழங்குடியின மனிதர் காலமானார்.
அவரது மறைவு உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. பள்ளங்களை...
சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவிற்கு வடக்கே உள்ள தாமிரச் சுரங்கத்திற்கு அருகே திடீரென தோன்றிய மர்மப் பள்ளம் அந்நாட்டு விஞ்ஞானிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கனேடிய லுண்டின் சுரங்கத்தின் அ...
அண்டார்டிகா கண்டத்தை விட ஏழு மடங்கு அளவில் பெரியதாக ஓசோன் படலத்தில் துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனடா வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாட்டர்லூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ...
100 அடி ஆழம், 70 அடி விட்டம்... சைபீரியாவில் அடுத்தடுத்து தோன்றும் பிரமாண்ட பள்ளங்கள் - காரணம் என்ன?
ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உள்ள தந்த்ரா பகுதியில் திடீரென்று 100 அடி ஆழமும், 70 அடி விட்டமும் கொண்ட பிரமாண்டமான பள்ளம் தோன்றியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மட்டும் இதுவரை ஒன்பது...