மேற்கு ஜெர்மனியை கடுமையான சூறாவளிக்காற்று தாக்கியுள்ளது.
ஜெர்மனியில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக உயர் வெப்பநிலை நிலவி வருவதற்கு மத்தியில், வீசிய சூறாவளிக்காற்று வடக்கு ரைன் - வெஸ்ட்ஃபாலியா மாக...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் 115 அடியைத் தாண்டியுள்ளது. விரைவில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே அணையில் இருந்த...
கொலம்பியா நாட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.
Villavicencioவில் அமைந்துள்ள Colombian நகரில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக பாய்ந்தோட...
அஸ்ஸாமில் பெய்த கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் நேற்று சாச்சார் ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
அஸ்ஸாமில் உள்ள 29 மாவட்டங்கள...
அஸ்ஸாம் வெள்ளத்தில் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.20 மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழையால் சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளிய...
அஸ்ஸாம் மாநிலத்தில் பெருமழை காரணமாக 27 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாச்சார் மற்றும் பாரக் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் ஆயிரக்கணக்கான ...
அசாமில் பெய்துவரும் கனமழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையில் ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் ...