பொள்ளாச்சி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை அடித்து கொலை செய்து புதைத்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் அருண்கார்த்திக். இவர் கடந்த 10...
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ரத்த உறவு இல்லாமல் பந்த பாசத்தைக் கொடுக்கும் நட்பின் பெருமையை விளக்கும் செய்தித் தொகுப்பை இப்போது காண்போம்.....
நட்புக்கு இலக்கணம் என்று யாரும் வகு...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சாலையோரம் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் மீது அதிவேகமாக வந்த பைக் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
ஆரணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரி...
சென்னை கே.கே நகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வி.சி.க பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மோதலால் கொடூரக் கொலை ...
சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பனை தூக்கிவிட தண்டவாளத்தில் குதித்து ஓடிய போது மற்றொரு ரயிலில் அடிப்பட்டு இளைஞர் பலியானார். சிங்கப்பூர் செல்லும் நண்பனை வழியனுப்ப சென்ற போது நிகழ்ந்...
திருச்சியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பாலக்கரையில் தன்னுடன் கிரிக்கெட் விளையாடவரும் நண...
30 வயதில் 12 வயது சிறுமியுடன் நட்பு வைத்திருந்ததை எனக்கு 30, அவளுக்கு 12 என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தது இணையதளத்தில் விவாத பொருளாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய ஆசிரியர்கள்...