உக்ரைனுக்கு நான்கு MiG-29 போர் விமானங்களை அனுப்ப போலந்து முடிவு செய்துள்ளது.
அவ்வாறு செய்யும் முதல் நேட்டோ நாடு இது.போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டூடா Andrzej Duda வரும் நாட்களில் உக்ரைனுக்கு நான்கு M...
சென்னை, எண்ணூர் அருகே மாமியார் மருமகளிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது வீட்டில் இருந்து தாய், தந்தை மற்றும் தங்கைகளை வரவழைத்த பெண், தனது மாமியாரை தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்று தாக்கிய ச...
உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக டென்மார்க் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய டென்மார்க் பாதுகாப்புத்துறை அமைச்சர் ட்ரோல்ஸ் லண்ட் பால்சன் 1970 களில் இருந்து 77 F-...
அமெரிக்காவின் மிகவும் நவீன ரக போர் ஜெட் விமானமான எப்.35 லைட்டினிங் விமானம் ஒன்று பெங்களூர் ஏரோ இந்தியா விமானக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
அணு ஆயுதங்களை சுமக்கக்கூடிய வலிமை மிக்க இந்த போ...
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகேயுள்ள ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி விடுதியில், வட மாநிலத் தொழிலாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ந...
உளவுபார்க்க ஏவப்பட்டதாகக் கூறப்படும் சீனாவின் பலூனை அட்லாண்டிக் கடல்பரப்பில் ஜெட் போர் விமானங்கள் மூலமாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய பாதுகாப்பு அமைச்சர் லாயிட...
மத்திய பிரதேச மாநிலம் மொரினா அருகே சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 என்ற இரண்டு போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்ததில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.
குவாலியர் விமானப்படை தளத்தில் ...