கோவையில் காருக்குள் புகுந்த பூனையை பிடிக்க முடியாத ஆத்திரத்தில் 2 கார்களின் பேனட் மற்றும் மின் இணைப்பு வயர்களை தெரு நாய்கள் கடித்துக் குதறி வீசிச் சென்றதால் காரின் உரிமையாளர்கள் பல ஆயிரங்களை செலவு ...
காசாவில் உள்ள குறிப்பிட்ட இலக்குகள் மீது நேற்றிரவு இரண்டாவது நாளாக இஸ்ரேல் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன.
அதே நேரத்தில் நேற்றிரவு முதல் தரைவழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தியிருப்பதாக இ...
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் திடீரென நடத்தியுள்ள தாக்குதலுக்கு, ஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசல் மோதல் விவகாரமே காரணம் என்று கூறப்படுகிறது.
யூதர்களால் டெம்பிள் மவுண்ட் என்றும், முஸ்லி...
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடு சாலையில் நின்று சண்டையிட்ட காளைமாடுகள் ரெண்டு ஒன்றையொன்று தள்ளிக் கொண்ட நிலையில், சாலையோரம் ஒதுங்கி சென்ற காவல் உதவி ஆய்வாளரை இடித்து சாலையில் தள்ளிய காட்சிகள் ...
அமெரிக்கா தனது எப்.35 பி என்ற அதி நவீன தாக்குதல் போர் விமானத்தை காணவில்லை என்று அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானப் படை கொண்டுள்ள அமெரிக்காவின் 80 மில்லியன் டாலர் மதிப்புடைய இநத் விமானம் எங்...
ரஷ்யாவிடமிருந்து 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 12 சுகோய் ரக விமானங்கள் மற்றும 800 கவச வாகனங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புக்கான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அ...
மணிப்பூர் பிஷ்ணுபுர் பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
பிஷ்ணுபுரின் மேலும் சில பகுதிகளிலும் துப்பாக்கிச் ...