1057
கும்பகோணத்தில் சானிடைசருடன் போதை மாத்திரைகளை கலந்து குடித்ததால் கட்டடத் தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மதுபோதைய...

1427
நேபாளத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன. பீகாரில் இருந்து சங்கமித்ரா ரயிலில் பெரம்பூர் வந்திறங்கிய இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை...

1754
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 44 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று அழிக்கப்பட்டன. டெல்லியில் அமித் ஷா தலைமையில் போத...

1214
போதைப் பொருளைத் தடுக்க அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது என்று குறிப்பிட்ட அமைச்சர் உதயநிதி, பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டார். இந்தி...

12537
திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தியாவை போதையில்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் மேடையில் பேசிய நிலையில், கீழே இறங்கிய அவரிடம் ...

12689
காலிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தானில் இருந்து நடக்கும் மிகப் பெரிய சதி அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் பல்வேறு மாநில காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்தியாவில்...

2773
போதை பழக்கங்களில் இருந்து வெளிவர நமக்குள் உறுதிதன்மை அவசியம் என திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல் மற்றும் T4 மதுரவாயல் காவல்நிலையம் இணைந்து நடத்திய போதை ஒழிப்பு...