நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நாய்களை வைத்து பாம்புகளை வேட்டையாடியதை சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மூலக்கரையில் வசிக்கும் ஆனந்த் என்பவர் சிப்பிப் பாறை வகையை சார்ந்த நாய்க...
மதுரை அருகே, வேட்டைக்காக சென்றபோது மின்வேலியில் சிக்கிய வேட்டை நாய்களை காப்பாற்ற சென்ற இளைஞர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
அலங்காநல்லூர் அருகே உள்ள ஏ.புதுப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம், தனது ...
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் மாநகரத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தெருவெங்கும் ஆதரவின்றி சுற்றித் திரியும் தெரு நாய்கள், உணவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ம...
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சிறுவனை 7 நாய்கள் சூழ்ந்து கொண்டு விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
பள்ளப்பட்டி அடுத்த லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு ...
கேரளாவில், தெரு நாய்களிடம் இருந்து காப்பாற்ற, ஒரு நபர் கையில் ஏர்கன் உடன் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து ஏராளமானோர் சிகிச்ச...
அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் மருந்து பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வுக்கூடங்களுக்கு விற்கப்பட இருந்த 4,000 பீகிள் நாய்கள் மீட்கப்பட்டுள்ளன.
Envigo என்ற அந்த நிறுவனத்தில் போதிய இடவசதியின்றி வளர்...
தாய்லாந்தில் விபத்துக்களில் காயமடைந்து ஊனமுற்ற நாய்களுக்கு அடைகலம் கொடுத்து அதற்கு தினசரி நடை பயிற்சி, பிசியோதெரபி, ஆரோக்கியமான உணவு உள்ளிட்டவற்றை வழங்கி பரிவு காட்டிவருகிறது ஒரு தன்னார்வ அமைப்பு.
...