காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களுக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் நியமனங்கள் நடைபெறவில்லை என்பதைச் சொல்லவே தனக்கு வெட்கமாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை...
மருத்துவர் மற்றும் செவிலியர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் செய்திய...
உடல் நலக்குறைவு காரணமாக 2 வாரம் ஓய்வெடுக்குமாறு அண்ணாமலைக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்
6-ஆம் தேதி தொடர இருந்த நடைபயணத்தை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அண்ணாமலை அறிவிப்பு
நாளை மாவட்டத் தலைவர்கள் ...
மூளைச்சாவு அடைந்ததால், உடலுறுப்புகளை தானமாக அளிக்கப்பட்ட இளைஞரின் உடலுக்கு தருமபுரியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோத்தகோட்டா கிராமத்தை சேர...
குழந்தைகள் சவர்மா சாப்பிடுவதால் பல்வேறு பாதிப்புகள் உண்டாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சவர்மா கறி ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு அளவில் வெப்பமாகப்படுகிறது இதை தயாரிக்கும் போது 20 வினாடிகள் கையை நன...
ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலூரை சேர்ந்த நபர் நேற்று பன்றி காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், பன்றி காய்ச்சல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரம...
உடலில் உப்புச் சத்து அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் சிகிச்சை மேற்கொள்ளாமல், உப்புச்சத்து அதிகமாக இருந்தால் என்னவாகும் என்று கூகுளில் தேடிய மதுரை இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம...