சேலத்தில், அரசு பெண் மருத்துவரை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக அவரது கணவர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீராணம் பகுதியைச் சேர்ந்த மவுலியா - சந...
மருத்துவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்களைக் கண்டு வேதனைப்படுவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்களின் சேவைக்கு தமது மரியாதையை செலுத்துவதாகவ...
இலங்கையில் மக்களுடன் இணைந்து அரசு ஊழியர்கள், மருத்துவர்களும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட முன்வந்துள்ளதால் கோத்தபய அரசுக்கான எதிர்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார ந...
செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடந்த இடத்தில் தவறி விழுந்த 2 வயது குழந்தையின் வாயில் கான்கிரீட் கம்பி குத்திய நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொண்டு கம்பியை அகற்றிய மருத்துவர்கள், குழந்தைக்க...
சென்னை அயனாவரத்தில் பெண் மருத்துவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றம் விதித்த 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட...
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் உடல் நிலை மோசம் அடைந்துவிட்டதாக வந்த வதந்திகளுக்கு மருத...
சிங்கப்பூரில் உள்ள கல்லூரியில் மருத்துவம் படித்துவரும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, பிரபல மருத்துவர்களை வைத்து ஆன் லைன் மூலம் ஒருங்கிணைத்து காலதரங்கிணி என்ற...