சாலையில் அதிவேகமாக சென்ற மினி வேன் 3 பேரின் உயிரை பறித்தது
இருசக்கர வாகனம் மீது மோதியதில் கணவன், மனைவி உயிரிழப்பு
தலைமறைவாகிய ஓட்டுநர் சதீஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்
டயர் வெடித்து மற்றொரு...
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் ஏற முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்த போது அவர் மீது தனியார் பேருந்து ஏறிய காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.
தோக்கவாடியை சேர்ந்...
பெருவில், 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட்டு கொல்லப்பட்ட கிராம மக்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அக்கோமார்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், 11-ம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.
சவேரியார் பட்டியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ...
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உப்புத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கித் தொழிலாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.
ஹல்வாடு என்னுமிடத்தில் உள்ள தொழிற்சாலையில் முப்பதுக்கு...
புதுச்சேரியில், அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கியதில், கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
திருவண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் திருப...
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்ததில் காரில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
திருப்பதி அடுத்த பாக்ராபேட்டையை சேர்ந்த இம்ர...