மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்ற இந்திய மாணவர் மித்குமார் படேல், லண்டனில் நடைப் பயிற்சிக்கு சென்றபோது தேம்ஸ் நதியில் தவறி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்...
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 29 வயதுடைய சந்திரசேகர் என்பவர் உயிரிழந்துள்ளதில் குடும்பத்தினர் சந்தேகத்தை எழுப்பியுள்ளர்.
அவரது உடலில் காயங்...
சென்னை மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை அருகே சீரமைக்கப்படாத சாலையில் நிலை தடுமாறிய அனல் மின் நிலைய ஊழியரை கண்டெய்னர் லாரி ஒன்று தட்டிகீழே சாய்த்த நிலையில், சுதாரித்து எழுவதற்குள்ளாக பின்னால் வந்த டிப்பர...
சென்னையில் நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்று லாட்ஜில் அறை எடுத்து தங்கி ஊசி மூலம் போதை ஏற்றிக் கொண்ட கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரிக்கு சென்...
வெண்கலப் பொருட்களை மட்டும் குறி வைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்த திருடன் ஒருவனை அடித்தே கொன்றதாக ஊத்தங்கரை அருகே உள்ள இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கி...
அமெரிக்காவின் வெர்மாண்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் பாலஸ்தீன வம்சாவளி மாணவர்கள் 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
அரபி மொழியில் பேசியபடி இரவு உணவு அருந்த சாலையில் நடந்த...
30 வயதில் உயிரிழந்த மாமன்னன் படத்தின் உதவி இயக்குநர் மாரிமுத்துவுக்கு அளவுக்கு அதிகமாக சிகெரட் பிடித்ததால் மூச்சித்திணறல் பிரச்சினை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது சொந்த ஊரான தூத்...