மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்குப் போராடிய இரண்டரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
செஹோர் மாவட்டம் முங்காவல்லி கிராமத்தில் வீட்டின் அருக...
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அவசர உதவியாக பக்கத்து வீட்டில் குடியிருந்தவருக்கு கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பிக் கேட்டும் தராத விரக்தியில் இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொ...
உக்ரைனில் கக்கோவ்கா அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளம் 600 சதுர கிலோமீட்டருக்கு மேல் சூழ்ந்துள்ளது.
கெர்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் ஐந்தரை மீட்டர் உயரத்துக்கு சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின...
மீஞ்சூர் அருகே நம்பர் பிளேட் இல்லாத டாரஸ் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற 3 மாத கர்ப்பிணி, கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த அஜித் - ஐஸ்பிரியா தம்பதிக்கு 6 ...
ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 40 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கும் நிலையில், கருத்துவேறுபாட்டால் கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவர் மத்திய மாநில அரசுகள் அ...
உத்தரபிரதேசத்தில் கொலை வழக்கில் அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வின் கூட்டாளி பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுகொல்லப்பட்டார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ அஜய் ராயின் சகோதரர்...
சென்னை மீனம்பாக்கம் அருகே ஆட்டோவின் முன்பகுதியில் அமர்ந்து பயணித்த பெண் தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்து அதே ஆட்டோவின் பின்சக்கரம் ஏறி உயிரிழந்தார்.
மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 32 வயதான ரம்யா தன...