சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கச் சென்றால் அவற்றின் உரிமையாளர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு தங்களையே மிரட்டுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை திருவல்லிக...
திருவள்ளூர் மாவட்டம் கீழ்ச்சேரி பகுதியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஏறி இறங்கியதில் 5 பசு மாடுகள் உயிரிழந்தன.
அதிகாலை நேரத்தில் சுங்குவார்சத்திரத்தில் இருந்து மப்பேடு நோக்கி அந்த லார...
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடு சாலையில் நின்று சண்டையிட்ட காளைமாடுகள் ரெண்டு ஒன்றையொன்று தள்ளிக் கொண்ட நிலையில், சாலையோரம் ஒதுங்கி சென்ற காவல் உதவி ஆய்வாளரை இடித்து சாலையில் தள்ளிய காட்சிகள் ...
கடலூர் மாவட்டத்தில், ஆற்றில் மாட்டை குளிப்பாட்டுவதற்காகச் சென்ற விவசாயியை முதலை கடித்துக் கொன்றது.
காட்டுக்கூடலூர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான சுந்தரமூர்த்தி, அப்பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்ற...
சென்னை அரும்பாக்கத்தில் பள்ளிக்கு சென்ற சிறுமியை சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று விரட்டி விரட்டி முட்டிய சம்பவத்தை தொடர்ந்து, சென்னை வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள...
அமெரிக்காவில், பால் பண்ணை ஒன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 18 ஆயிரம் பசுக்கள் உயிரிழந்தன.
பால் உற்பத்திக்கு பெயர் பெற்ற டெக்சாஸ் மாநிலத்திலுள்ள சவுத்ஃபோர்க் பால் பண்ணையில் திடீர் வெடி விபத்து ஏ...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 359 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு 7 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அறிவித்துள்ளது.
கடந்த...