985
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கிளைபஜார் பகுதியில், பன்றி பிடிப்பதற்காக நாட்டு வெடி தயார் செய்தபோது, எதிர்பாராதவிதமாக வெடித்ததில், தந்தை உயிரிழந்த நிலையில், மகன் பலத்த காயமடைந்தார். நரிக்குறவர் சம...

2229
நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடற்பரப்பில், பெட்ரோல் மற்றும் நாட்டு வெடிகுண்டு வீசி இரு தரப்பு மீனவர்கள் மோதிலில் ஈடுபட்டது தொடர்பாக 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று விசைப்படகில் ம...

2504
தேனி மாவட்டம் கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாராயணதேவன்பட்டி, நேசன் கலாசாலை பள்ளி வீதிக்குள் புகுந்த மர்மநபர்கள் நா...

2746
திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகே பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ஒருவர் படுகாயடைந்தார். பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் 3 பேர் ஒரு பைக்கில் சென்ற...

1722
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். புஞ்சைபுளியம்பட்டி, விண்ணப்பள்ளியில் போலீசார் நேற்று வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போ...

1796
புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் இயங்கி வந்த தனியார் ...

1514
புதுச்சேரியில், ரயில்வே தண்டவாளம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்த விவகாரம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு, காராமணிக்குப்பம் பகுதியில், கோவில் திருவிழா நடைபெற்ற இடத்திற்கு அர...



BIG STORY