திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகே பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ஒருவர் படுகாயடைந்தார்.
பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் 3 பேர் ஒரு பைக்கில் சென்ற...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி, விண்ணப்பள்ளியில் போலீசார் நேற்று வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போ...
புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் இயங்கி வந்த தனியார் ...
புதுச்சேரியில், ரயில்வே தண்டவாளம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்த விவகாரம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு, காராமணிக்குப்பம் பகுதியில், கோவில் திருவிழா நடைபெற்ற இடத்திற்கு அர...
புதுச்சேரியில் வெடிகுண்டுடன் சுற்றித்திரிந்த ரவுடியை கைது செய்த போலீசார் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ரவுடி சுமன் மீது 4 கொலை, 5 கொலை முயற்சி என 30க்...