கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பணிமனைக்கு புறப்பட தயாராக இருந்த பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்ட மூதாட்டி ஒருவர் உரிமையுடன் பேருந்தை தனது வீடு இருக்கும் பச்சாப்பாளையத்திற்கு எடுக்கச் சொ...
அரியலூரில் இலவச பேருந்து அனுமதிச் சீட்டுடன் அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவிகளை கீழே இறங்குமாறு தரக்குறைவாகப் பேசி நடத்துநர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அரியலூ...
நாகப்பட்டினத்தில் அரசுப்பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
நாகபட்டினம் அவுரி திடலில் மதுபோதையில் சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, பேருந்து...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பயணச்சீட்டு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் போதை ஆசாமி தாக்கியதில் நடத்துனர் உயிரிழந்தார்.
விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுராந்தகத்தில் ஏறிய போதை ஆசா...
சேலத்தில், பள்ளி மாணவியை கன்னத்தில் அறைந்த புகாரில் பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதன்கிழமை மாலை, அழகாபுரத்தில், பள்ளி மாணவிகள் சிலர் பள்ளி முடித்து வீடு திரும்புவதற்காக அரச...
கேரள மாநிலம் பாலக்காட்டில் அளவிற்கு அதிகமாக பயணிகளை பேருந்தில் ஏற்றிக் கொண்டு சென்ற நிலையில், கூரை மீது ஏறி பயணம் செய்த பயணிகளுக்கு நடத்துனர் மேலே சென்று டிக்கெட் வழங்கிய காட்சிகள் இணையத்தில் வேகமா...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை, தனியார் பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் சரமாரியாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
...