கெட்டுப்போன சிக்கனில் தயாரிக்கப்பட்ட ஷவர்மா உணவை சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிக்கன் பரிமாறிய உணவகத்திற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை ...
சந்திரமுகி-2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தண்ணீர் குடிக்கச்சென்ற மாணவரை பவுன்ஸ்சர்ஸ் தாக்கி விரட்டியதால் கைகலப்பு உருவானது. கல்லூரிக்குள் நடந்த திரைப்பட விழாவில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்...
மதுரையில், பழுதான மின்கம்பத்தை மாற்றிக் கொண்டிருந்த போது அவ்வழியாக நடந்துச் சென்ற கல்லூரி மாணவனின் மீது விழுந்ததில் கால் சிதைந்தது.
கோச்சடை பகுதியைச் சேர்ந்த பரிதி விக்னேஸ்வரன், கோவையில் தனியார் ப...
மயிலாடுதுறையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2பேர் அரசு பேருந்தை வழிமறித்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
மன்னம்பந்தலில் உள்ள கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு நேற்று மாலையி...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கியதாக கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
நன்னிலத்தில் இருந்து அதம்பார் வழியாக சற்குணேஷ்வரம் சென்ற பேருந்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லூரிக்கு செல்வதற்காக ஃலிப்ட் கேட்ட மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஏ.கே.சமுத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில...
சென்னை அருகே விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சென்டிரலில் இருந்து சூலூர்பேட்டைக்குப் புறப்படும் மின்சார ரயிலில் மாநிலக் கல்...