விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாணவிகளுக்காக இயக்கப்பட்ட அரசு பேருந்தில் ஏறிய இரு மாணவர்கள் இறங்கச்சொன்ன நடத்தினரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது. மகளிர் பேருந்தில் தான்செல்போ...
சென்னையில் பட்டாக்கத்தியுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 6 பேர் மீது ஆயுத தடைச் சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்...
ஆந்திராவில் கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, விரிவுரையாளருக்கு மாணவியின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்த காட்சி வெளியாகியுள்ளது.
சித்தூரில் உள்ள ஆர்.கே.எஸ்.ஆர் ஜூனியர் கல்லூரியில் இயற...
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது அதே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ...
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு தனது மகளை கடத்தி சென்று விட்டதாகக் கூறி, அவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என பெண்ணின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். ...
மெக்சிகோவில் கல்லூரி மாணவர்கள் 43 பேர் கடத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குரேரோ மாநிலத்தில் உள்ள அயோட்ஜினாபா ஆசிரியர் கல்லூரியில் இருந்து 201...
மதுரையில் சாலை விபத்தில் சிக்கி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியான விவகாரத்தில், நடந்தது என்ன என்பது குறித்து விளக்க, போக்குவரத்து போலீசார், சிசிடிவி காட்சியை வெளியிட்டு உள்ளனர்.
வில்லாபுரம் பகு...