காஞ்சனா பட பாணியில் பேய் ஓட்டுவதாக கூறி அக்னி குண்டம் வளர்த்து இளம் பெண்ணின் கால் கைகளை தீயில் கருக்கிய சம்பவம் தொடர்பாக தலைமறைவான களவானி பாபாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டம்மி பாபாவால் க...
சென்னை பெரம்பூரில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்ததாக தனியார் பள்ளி நிர்வாகம் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. கல்கி ரங்கநாதன் மாற்றுத்திறனாளி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 6 வய...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய பப்சை சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்த நிலையில், பெற்றோர்கள் அந்த கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சின்னசேலத்தில் பேரூராட்ச...
சென்னையில் குடிபோதையில் சாலையில் விழுந்து கிடந்த முதியவரையும் அவர் அருகே கிடந்த 22 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 3 சிறுவர்களை அண்ணாநகர் துணை கமிஷனர் நேரில் அழைத்து பாராட்ட...
5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். பேரு...
கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை 12 முதல் 17 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு செலுத்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீரம் நிறுவனத்தின் அந்த தடுப்பூசியை 18 ...
சென்னையில் ஜெம்ஸ் மிட்டாய் என நினைத்து பொம்மையில் உள்ள பட்டன் பேட்டரியை விழுங்கிய நான்கரை வயது சிறுமிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை அயனாவரம் ...