காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து முதல் தளத்தில் மழைநீர் தேங்கியதால் நான்கு நாட்களாக மொட்டை மாடியில் இருந்ததாக இரண்டு மகள்களுடன் தனியாக வசிக்கும் பெண் வேதனை தெரிவித்துள்ளா...
காணாமல் போன 2 மகன்கள் குறித்து இருபத்தைந்து நாட்களாகியும் எந்த தகவலும் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட தாய் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
கன்னியாகுமரி மா...
குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில்”கிட்ஸ் வாக்கத்தான் நிகழ்ச்சி தன்னார்வலர்கள் முன்னெடுப்பில் நடைபெற்றது.
குழந்தைகள் தங்களது பெற்றோர்கள...
சீனாவில் சுவாசக் கோளாறு பிரச்சனைகள் அதிகரித்து வருவது தொடர்பான விவரங்களை உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது.
வடக்கு சீனாவில் நிமோனியா மற்றும் பறவை காய்ச்சல் அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் மருத்துமன...
ஹமாஸ் போராளிகளால் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள குழந்தைகளை விடுவிக்கக் கோரி அர்ஜண்டினா தலைநகரான பியூனஸ் ஏர்சில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது .
சிறையில் அடைக்கப்பட்ட முப்பது டெடிபேர் கரடி பொ...
சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காது கேளாத மாற்றுத் திறனாளி சிறுவர்கள் 3 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
ஊரப்பாக்கத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு சீட் கவர் செய்யும் ...
சென்னையில், கையில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை கீழே தட்டி விட்டதால் 2 குழந்தைகளுக்கு சூடு போட்டு விட்டு தலைமறைவான தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான டி...