சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே உள்ள செட்டி ஊரணியில் குளிக்கச் சென்ற 3 சிறார்கள், நீச்சல் தெரியாததன் காரணமாக தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
படமிஞ்சி கிராமத்தில் உள்ள ஊரணியில் பள்ளி விடுமுறை தினம...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில், உள்நாட்டு போரின் போது வீசப்பட்டு வெடிக்காத குண்டுகள், வெடித்து சிதறியதில் 11 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தலைநகர் ஜூபாவின் வடமேற்கில் உள்ள தொலைதூர கிராமத்தில...
கனடாவின் மாண்ட்ரீல் அருகேயுள்ள லாவல் நகரில், குழந்தைகள் பராமரிப்பு மையத்தினுள் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். புதன்கிழமை காலை 8.3...
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தனியார் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்து சுற்றி திரிந்த 2 சிறார்களை போலீசார் மீட்டனர்.
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுவர்களிடம் ரோந்து போல...
செங்கல்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுவனின் தாயை கடத்திச்சென்று அடைத்து வைத்து புகாரை வாபஸ் வாங...
பெற்றோரின் தேவையற்ற அகம்பாவ சண்டையால் குழந்தைகள் அடகு வைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவரின் ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது இந்த கருத்தை நீதிப...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நொய்டாவைச் சேர்ந்த மரியோன் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த டாக்-1 ம...