நாட்டின் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 5 ஜி சேவை வழங்குவதற்காக, இதுவரை இருபதாயிரத்து 980 செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக, மத்திய தகவல் தொடர்பு இணை-அமைச்சர் தேவுசிங் சவுகான் தெ...
அலைபேசி பயன்பாடு அதிகரித்ததால், புத்தக வாசிப்பு குறைந்து நினைவாற்றலும் குறைந்து வருவதாக இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில், பாரதி புத்தகாலயம் சார்பில் சிறுவர்களுக்கா...
சென்னையில் செல்போன் செயலி மூலம் நூதன முறையில் 56 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த சந்தோஷ்குமார், காவல் ஆணையர் அலுவலகத்தி...
புதுச்சேரியில் சாலையில் கிடந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய செல்ஃபோனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களை பாராட்டி போலீசார் சால்வை அணிவித்தனர்.
மங்கலம் பகுதியை சேர்ந்த மாரி, ஆதி ஆகிய 2 சிறுவர்கள...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேம் விளையாட தந்தை செல்போன் தர மறுத்ததால், 6ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
க...
கேரளா மாநிலம் கோட்டயத்தில் செல்போன் கடையில் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென பேட்டரி வெடித்து சிதறியதால் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
கோழிச்சந்தை பகுதியில் இயங்கிவரும்...
சேலம் அம்மாப்பேட்டை அருகே முதியவரிடம் செல்போன் பறித்து தப்பியோடிய இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த மாற்றுத் திறனாளி ஆட்டோ ஓட்டுனரை மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா பாராட்டினார்.
சேலம் அம்மாபேட்டை...