சம்பளம் கேட்ட ஊழியரிடம் தனது காலணியை வாயால் கவ்வி எடுத்துச் செல்ல கட்டாயப்படுத்திய புகாருக்குள்ளான பெண் தொழிலதிபர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ...
சென்னையை அடுத்த குன்றத்தூரில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த போது தவறி கீழே விழுந்த 15 வயது பள்ளி மாணவனின் இரு கால்களும் அதே பேருந்தின் பின் சக்கரம் ஏறி துண்டாயின. மாணவனின் உயிரை க...
கடலூர் மாவட்டம் வடலூரில் அரசு ஏ.சி பேருந்தில், பயணிகளுக்கு போலி டிக்கெட்டுகளை வழங்கி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய நடத்துநரும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓட்டுநரும் கையும் களவுமாக சிக்கினார்.
சேல...
அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லூரில் அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து, அரிவாளால் தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு கல்லிடைக்குறிச்சி பேருந்து நிலையத...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் மோதி எதிர் திசையில் சென்ற ஆம்னி பஸ்சின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர், சுமார் 50 பேர் பலத்த காயமடைந்தன...
அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இருமடங்கு உயர்ந்துள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் ...
தமிழகத்தில் கொடை வள்ளல்களை பார்த்து இருக்கிறோம், ஆனால் பேருந்தில் பயணிகளும், ஓட்டுனர்களும் கொடை பிடித்து செல்லும் நிலை உள்ளது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்து...