கர்நாடக மாநிலத்தில் அரசுப்பேருந்தை மதுபோதையில் ஓட்டிச்சென்று விபத்துக்குள்ளாக்கியவருக்கு பொதுமக்கள் சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர்.
அம்மாநிலத்தின் பிதார் மாவட்டத்தில் உள்ள அவுராத் நகரில் தனியார் ஆலை...
கர்நாடகத்தில் மகளிருக்கு இலவசப் பேருந்து திட்டத்திற்கு ஆணையை அரசு பிறப்பித்துள்ளது.
இதற்கான சக்தி ஸ்மார்ட் அட்டையை மூன்று மாதத்திற்குள் அரசு சேவா சிந்து இணையத்தில் விண்ணப்பித்துப் பெற வேண்டும் என்...
பெரம்பலூர் அருகே ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்களின்மீ து ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு என்ற இடத்தில், வி...
பெரம்பலூர் அருகே ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்களின்மீது ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு என்ற இடத்தில், விழ...
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் டிக்கெட் பரிசோதனை மையம் முற்றிலும் எரிந்து நாசமானது.
நேற்று இரவு இந்த பேருந்து நிலையத்தில் டிக்கட் பரிசோதனை மையத்தில் திடீரென தீப்பற்றி...
5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்து கட்டணத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என்பதை, ஐந்து வயத...
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இரு ஊரை சேர்ந்த பயணிகளுக்கு இடையேயான ஏற்பட்ட மோதலை சமாளிக்க இயலாமல் அரசு பேருந்து நடத்துநர் தரையில் புரண்டு அழுத சம்பவம் அரங்கேறி உள்ளது.
அரசு பேருந்தில்...