சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனியார் பேருந்தின் மீது அதிவேகமாக வந்த கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
எடப்பாடியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி 30...
தென் அமெரிக்க நாடான பெருவில் 330 அடி செங்குத்தான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து உருண்ட விபத்தில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் லிமா நோக்கி சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 330 அ...
ஜம்முவின் கட்ராவில் பேருந்து தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தீவிரவாதத் தாக்குதலுக்கான வாய்ப்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பேருந்து ஒரு வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டு பயணிகளை...
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் பொது போக்குவரத்துக்காக ஆயிரத்து 500 தாழ்தள மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில் இர...
நடத்துனர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி
பணியில் இருந்தபோது பயணி தாக்கி உயிரிழந்த நடத்துனர் பெருமாள் பிள்ளை குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையிலிருந்து வி...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பயணச்சீட்டு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் போதை ஆசாமி தாக்கியதில் நடத்துனர் உயிரிழந்தார்.
விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுராந்தகத்தில் ஏறிய போதை ஆசா...
ஜம்மு வின் கட்ராவை நோக்கி வைஷ்ணவதேவி கோவிலில் இருந்து வந்துக் கொண்டிருந்த பேருந்தில் தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்ல கட்ரா மலை அடிவார...