டெல்லியில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். தமிழில் மந்திரங்கள் முழங்க, ஆதீனங்கள் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே ...
புதிய நாடாளுமன்றம் காலத்தின் கட்டாயம் என்றும், நாட்டு மக்கள் அனைவரின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற கட்டிட திறப்ப...
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின...
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநில முதலமைச்சர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்...
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவை ஒட்டி குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரின் வாழ்த்து செய்திகளை நாடாளுமன்ற கட்டிடத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசித்தார்.
கு...
டெல்லியில் 971 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
96 ஆண்டுகள் பழமையான பழைய...
பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது செங்கோல்
தமிழகத்தில் இருந்து சென்ற ஆதீன கர்த்தாக்கள் பிரதமரிடம் தங்கச் செங்கோலை ஒப்படைத்தனர்
திருவாவடுதுறை மற்றும் மதுரை ஆதீனங்கள் ஆளுக்கொரு செங்கோலை வழங்கினர்...