அதானி குழுமம் 500 மில்லியன் டாலர் மார்ச் மாதக் கடனை முன்கூட்டியே செலுத்த திட்டமிட்டுள்ளது.
ஹால்சிம் என்ற கட்டுமான நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு பார்க்ளே, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, டாய்சே வங்கி...
அனைத்து வங்கிகளும் ஜனவரி 1ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்களிடம் லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்குமாறு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
எந்தவொரு நியாயமற்ற விதிமுறைகள் ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை என்...
”இந்தி தெரியாதெனில் இந்தியரே இல்லை என்ற எண்ணம் வணிக நோக்கத்திற்கு நன்மை பயக்காது” என்று மும்பையில் நடந்த இந்திய வங்கிகள் சங்கத்தின் 75வது ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா...
12 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாத ஜிவிகே குழுமத்தின் மீது ஆறு வங்கிகள் வழக்குத் தொடுத்துள்ளன.
2011 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பரோடா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஐசிஐசிஐ வ...
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தைப் பூச்சியம் புள்ளி 4 விழுக்காடும், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தை அரை விழுக்காடும் ரிசர்வ் வங்கி...
அனைத்துத் தொழிற்சங்கங்களும் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள...
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் அறிவித்த 2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது. பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும், அலுவலக பணிக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்ப...