தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 ஆம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் முன் விரோதம் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனத்திற்கு சிறப்பு வழியில் அனுமதிக்க கோரி பாக்தர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஏற்பட்ட தகராறில் பாதுகாப்பு ஊழியரும், பக்த...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மதுபோதையில் வழக்கறிஞர் ஒருவர் பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஞ்சாசேரி கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆறுமுக...
நெல்லையில் இடம் தொடர்பான பிரச்சனையில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது வழக்கறிஞர், எதிர் தரப்பை சேர்ந்தவரை மண்வெட்டியால் வெட்ட முயன்று சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
நெல்லை...
சென்னையில் நட்சத்திர ஓட்டலில் வழக்கறிஞர் ஒருவர் விடிய விடிய மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்த பொருட்களை உடைத்தது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
தேனாம்பேட்டையில் உள்ள கோர்ட...
கர்நாடக மாநிலம் ஆனைக்கல்லில் காரில் சென்ற வழக்கறிஞரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் காரில் திரும்பிய வழக்கறிஞர் ராஜசேகரை, இருசக்கர வாகனத...
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கூடலூரைச் சேர்ந்த மதன் என்ற அந்த வழக்கறிஞர் உத்தமபாளையம் நீதிமன்றத்த...