அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் கருக்கலைப்பு தடைக்கு எதிராக போராடிய கூட்டத்தினர் இடையே பிக்-அப் டிரக் ஒன்று தறிக்கெட்டு ஓடியதில் மகளிர் சிலர் காயம் அடைந்தனர்.
நீதிமன்ற வளாக பகுதியில் போராட்டம் நடத...
கர்நாடகாவில் சாலையில் வீசப்பட்ட பிறக்காத குழந்தைகளின் உடல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெலகாவி மாவட்டத்தில் உள்ள மூடலாகி (Mudalagi) நகரில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஒரு கழிவுநீர் ...
சென்னை நெற்குன்றத்தில், திருமணத்திற்கு பின்னர் கல்லூரிக்குச் சென்று வந்த மாணவி கர்ப்பிணியான நிலையில், கருக்கலைந்ததால் விரக்தி அடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளத...
குடியரசு கட்சியின் வலுவான எதிர்ப்பால் அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா செனட் சபையில் தோல்வியில் முடிந்தது.
கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவளிக்கும் பெண்கள் சுகாதார பாதுகாப்பு மசோதா ...
கடலூரில் மருந்தகத்தில் கருக்கலைப்புக்காகக் காத்திருந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட மருத்துவக் குழுவினர்.!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சட்டவிரோத கருக்கலைப்பு செய்து, பெரம்பலூரைச் சேர்ந்த பெண் உயிரிழக்கக் காரணமான ஓம் சக்தி மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட மருத்துவக் குழுவினர், மற்றொரு மருந்தகத்...
பெரம்பலூர் அருகே சட்ட விரோத கருக்கலைப்பால் செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லப்பைக்குடிக்காடைச் சேர்ந்த செவிலியரா ன வேளாங்கண்ணி என்பவர் நே...
கடலூர் அருகே 5 லட்சம் ரூபாய் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் வன அலுவலருக்கு கசாயம் கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூ...