விக்கிரவாண்டி அருகே கல்லூரி மாணவன் மீது கொண்ட காதலால், இரண்டு குழந்தைகளின் தாய், மது போதையில் வீட்டில் தூங்கிய காதல் கணவனை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இர...
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஏழு லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் முழுவது...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் திரளான பாஜக தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.
வெடிகுண்டு மிரட்டல...
தெற்கு ரயில்வே ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக 20 முன்பதிவு இல்லா விரைவு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இந்த ரயில்களின் இயக்கம் மார்ச் 15 முதல் ஏப்ரல் 2 வரையுள்...
வீடில்லாத ஏழை மக்களுக்கு அரசே சொந்தமாக நிலம் வாங்கி வீடுகட்டிக் கொடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்த ...
விழுப்புரத்தில் மாமியாரின் இரண்டாவது கணவரை கொலை செய்த மருமகனை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் நகராட்சி எதிரேயுள்ள ராஜகோபால் தெருவில் வசித்து வரும் சேகர் என்பவரின் மனைவி சித்ரா ( வயது 39). சேகர...
அதிமுக மாநில மாநாடு வரும் 28ஆம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டிக்கு அருகே உள்ள வி.சாலையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டிற்கான பூமி பூஜையு...