தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்டு பல இடங்களில் போராட்டங்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வுகளும் அரங்கேறின.
நாகை அருகே கூத்த...
தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையை ஒட்டிய வங்க கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ராமநாதபுரம், தூத்துக்குடி...
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி...
புரெவி புயல் மற்றும் மழை சேத பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினர், இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 28ஆம் தேதி தமிழகம் வந்த 8 பேர் கொண்ட மத்திய குழுவினர், முதற்கட்டமாக ராமநாதபுரம...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 600 நாட்களை கடந்தும், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல...
தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் இன்று தொடங்கிவைக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், நாகை மாவட்டத்தில் இரு...
நாகை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் இலங்கையை...