ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.
மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகள் ம...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27-ம் தேதி திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...
கோவில் நில ஆக்கிரமிப்பு விஷயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட மன்னிப்பு வழங்குவார் என்றும் ஆனால் தற்போதுள்ள முதலமைச்சர் யார் தவறு செய்தாலும் தண்டனை வழங்குவார் என்றும் கூறிய அமைச்சர் திண்டுக்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் அரசு நடவடிக்கையை கண்டிப்பாக பாராட்டி இருப்பார் என சென்னை மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்றத்தில் தாக்க...
மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய நிலுவை வரி பாக்கி விவரங்களை தாக்கல் செய்ய கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின...
நான்கு மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து, மக்கள் முன்னிலையில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பேன் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ...
திமுகவினர் எதிர்க்கட்சியாக இருக்கும் போது பெட்டி பாம்பாக இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்தவுடன் படமெடுத்து ஆடுவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு சாடியுள்ளார்.
மதுரையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தி...