அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்த அனைவருக்கும் ஒரே நாளில் நேர் காணல் நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்று பட்டு தேர்தலை சந்திக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
...
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அ.தி.மு.க. தலைமையகத்தில் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அடு...
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
தமிழக...
4 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் வெற்றி நடை போட தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
15-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி...
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது.
மிகப் பிற்படுத்தப்பட்டோருக்க...
கல்வி, வேலைவாய்ப்பில் மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட...
கடன் பெற்று வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் தவறு இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு புதிய புதிய...