ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களைத் தவிரப் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்து தமிழகம் வருவோர் இ பாஸ் பெற்றிருக்க வேண்டும் எனத் தமிழக நலவாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
நாட்டின் பல மா...
மகாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் மீண்டும் கொரோனா அலை வேகம் எடுத்து பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி, ஹரியானா, ஆந்திரா, ஒடிசா, இமாச்சலப் பிர...
ஆந்திராவில் அரசு பள்ளிகளில் படிக்கும் 7 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி துவக்கி வைக்க உள்ளார்.
சர்வதேச மகளிர் தினமான வரும...
வருகிற 8ந்தேதி சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு ஆந்திராவில் காவல்துறையில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் விடுமுறை அளித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக மே...
மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பதாக குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள இந்திய ...
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவர் கட்சியின் தலைவர்கள் ரேணிகுண்டா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
விமான நிலையத்தில் சந்திரபாபு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தி...
பிரேசில் செயற்கை கோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது.
பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக பூமியைக் கண்காணிக்க அமேசானியா 1 செயற...