முகப்பு
சுங்கவரி வசூல் செய்பவரின் அடாவடியால் அரை மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து..
Jun 30, 2025 01:26 AM
77
இராமேஸ்வரம் ஊருக்குள் நுழையும் வாகனங்களிடம் சுங்கவரி வசூலிக்கும் நபர் கையில் தடி வைத்துக் கொண்டு அரசுப் பேருந்து ஓட்டுநர்களை அவமரியாதையாக பேசுவதாகக் கூறி ஓட்டுநர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, மற்ற ஓட்டுநர்களுக்கும் அவருக்கு ஆதரவாக பேருந்துகளை நிறுத்தியதால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu