மணல் மாபியாக்களும், அமைச்சர்களின் பினாமிகள் மட்டுமே வாழும் பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அவர...
மகாராஷ்டிராவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதிருப்தி அமைச்சர்கள் 7 பேர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சிவசேனா தொண்டர்களுக்கு விசுவ...
திரிபுரா மாநிலத்தில் 11 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.
முதல்வராக இருந்த பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்த நிலையில் மாணிக் சாஹா புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அகர்தலாவில் நேற்று நடைப...
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதை அடுத்து, அமைச்சர்கள் 24 பேரும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து...
இலங்கையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் வரையில், தற்காலிகமாக 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே நிதியமைச்சர் பதவியில் இருந்த ராஜபக்சே குடும்ப உறுப்பினரான பசீல் ராஜபக்சேவுக்க...
உத்தரப்பிரதேசத்தில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு பெண் உதவியாளர்களை நியமிக்க முடிவு செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அந்த முடிவை திரும்பப் பெற்றார்.
பெண் ஊழியர்களுடன் பணிபுரிவதில் சில நடைமு...
துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அரசு முறை பயணமாக முதலமைச்சர் துபாய் ச...