திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில், தரமான கட்டிடம் இல்லாததால் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நூலகம் மற்றும் கிராம சேவை மையக் கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், புதிய கட்டிடம் கட்டித் ...
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய நூலகம் இருக்க வேண்டும் எனக் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
கோவாவில் புத்தகம் படிக்கும் இயக்கத்தைத் தொடக்கி வைத்த அவர், வீட்டில் பலவகை மதுபானங்கள் க...
மதுரையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டிடப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
புதுநத்தம் சாலையில் 2 புள்ளி 61 ஏக்கர் பரப்ப...
இங்கிலாந்தில், 20 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சார்லஸ் டார்வினின் 2 குறிப்பேடுகள், மீண்டும் திருடு போன நூலகத்திலேயே விட்டுச் செல்லப்பட்டுள்ளன.
மனித குல பரிணாம வளர்ச்சி குறித்து அறிஞர் சார்லஸ் டார்...
மதுரையில் சுமார் 114 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமாக அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்...
விருதுநகரில் தனது தாய் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் அவர் வாழ்ந்த வீட்டையே நூலகமாக மாற்றிய மகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
விருதுநகர் கட்டையாபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன்....
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் அதிமுக ஆட்சியில் அண்ணா நூலகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது வரை திருமணத்துக்கு வாடகைக்கு விட்டுப் பாழடிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின...