ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் பிரபல நகைக்கடையில் இருந்து 1 சவரன் மதிப்பிலான தங்க நாணயங்களை திருடிச்சென்ற விழுப்புரத்தை சேர்ந்த 2 குருவிக்கார பெண்களை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்கள் ...
அசாம் மாநிலம் குவகாத்தியில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 16 கிலோ தங்க கட்டிகளை வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திமாபூர் - குவகாத்தி தேசிய நெடுஞ்சாலையில் 2 ஆயில் டேங்கர் லா...
முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து 53 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையன், நகைகளை விற்க சென்ற போது நாகர் கோவில் போலீசாரிடம் சிக்கினான். பூட்டிய வீட்டிற்குள் நள்ளிரவில் ரகசியம...
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஸ்பேனர் வடிவில் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரியாத்தில் இருந்து சென்னை வந்த மகபூப் பாஷா என்ப...
மதுரை மாவட்டத்தில், தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை உரிமையாளரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 100 சவரன் நகை திருடு போனதாக கூறப்படும் சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வீரபஞ்சான் பகுதியை...
அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவரின் தலையில் வைத்திருந்த விக்கிற்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
பசை வடிவில் தங்க...
சென்னையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் பூட்டப்பட்ட வீட்டிற்குள் புகுந்து மூன்று நாட்கள் குடியும் கும்மாளமுமாக குடித்தனம் நடத்தியதோடு, தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிச்சென்ற நேபாளத்தைச் சே...