பால் கொள்முதலை அதிகரித்து ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்...
அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், தொடர்ந்த உரிமையியல் ...
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக, ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை என்றும்...
அதிமுக சார்பில் விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறினார்.
ஈரோடு தேர்தல் பணிமனையில் வ...
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு உயிரூட்டி உள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மகள் உள்...
இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை - தேர்தல் ஆணையம்
அதிமுக பொதுக்குழுவை ஏன் கூட்டக்கூடாது? - நீதிபதிகள்
இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை - தேர்தல் ஆணையம்
அதிமுக இடைக்கால பொது செயலாளர் இபிஎஸ...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுகவினர் ஒன்றுபட்டு ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
...