வேளாண் மக்களின் நலன்காக்க பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளதாகவும், கரும்பு விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசா...
தமிழகத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த...
எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம்
மின்கட்டண உயர்வை எதிர்த்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம்
மேடையில் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த நிலையில், வெயிலின் காரணமாக ...
தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டண ஆர்ப்பாட்டங்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் பெருந்திரளாக தொண்டர்கள் ப...
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள திரவுபதி முர்முவுவை, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பி...
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரி வழக்கு-எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவு
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரிய வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் ...
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டிருந்த சீல் இன்று காலை அகற்றப்பட்டது.
மயிலாப்பூர் புதிய வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் சீல்-ஐ அகற்றி, சாவியை அதிமுக அலுவலக...