மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், சிறுகுறு தொழில்...
மின்கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி, கருப்புக்கொடி ஏற்றி போராடப்போவதாக, திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மின் நிலைக்கட்டண உயர்வு, பீக் ஹவர் கட்டணம் உள்ளிட்டவற்றை திர...
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் சப்ளை செய்யும் ராதா இன்ஜினியரிங் குழுமத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம...
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள முகமதுபூர் சந்தையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல நூறு கடைகள் சேதம் அடைந்தன. சமையல் எண்ணெய், பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் வேகமாக பரவிய தீயை, ராணுவம் மற்றும...
மின்கட்டணம் உயர்வு தொடர்பாக தொழில் துறையினரை சந்திக்க முதலமைச்சர் தயக்கம் காட்டி வருவதாக தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அக்கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் ...
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் தொடரும் மின்தடை மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கடந்த 3ம் தேதி த...
சென்னை வியாசர்பாடியில் மின் மோட்டாரிலிருந்து கசிந்த மின்சாரம் தாக்கி நிறை மாத கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செங்குன்றத்தைச் சேர்ந்த 9 மாத...