1340
மாமல்லபுரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மின்வாரியத்தைக் கண்டித்து, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகடும்பாடி கிராமத்தைச் சேர்ந்த ...

1052
டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்த சுற்றறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாவட்டம் தோறும் துணைமின் நிலையங்கள் வாரியாக குரூப் ஒன்று, குரூப்...

2194
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் நாள் முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மின் பகிர்மான நிலையத்திலுள்ள ஜெனரேட்டர்களை முறையாக பராமரிக்காததால், தொழில்நுட்பக்கோளாறு ...

1274
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், அதற்குபின் கண்டிப்பாக காலநீட்டிப்பு செய்யப்படாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். செ...

1151
உக்ரைனில் மின்சாரம் இல்லாத மக்களுக்காக, லிதுவேனியா நாட்டு நிறுவனம் கார் உதிரி பாகங்களிலிருந்து அடுப்புகளை உருவாக்கி வருகிறது. மின் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதல்களால், உக்ரைன் மக்கள...

2074
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் காரணமாக, உக்ரைனில் சுமார் பத்து மில்லியன் மக்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ், லிவிவ், ரிவ்னே மற்றும் கார்க...

3721
10 அடி நிலத்தை பாதைக்காக தானமாக எழுதித்தர மறுத்த விவசாயி ஒருவரின் மாந்தோப்புக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை திமுக கவுன்சிலர் மின்கம்பத்தில் ஏறி துண்டித்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்துள்ளது... ...



BIG STORY